உங்களுடன் நாம் !



இலங்கைத் தமிழோசை வானொலி


இலங்கைத் தமிழோசை வானொலி நிலையம் தினந்தோறும் 24 மணிநேரம் அடிப்படையாக உலகழாவியரீதியில் தமிழ் ஒலிபரப்பினை நடாத்தி வருகின்றது. சமூகத்தினது குரலை பிரதிபலிக்கும்வண்ணம் புலம்பெயர்ந்து வாழும் பல்லின மக்கழும் விரும்பிக் கேட்கும் வண்ணம் எமது நிகழ்சிகளை ஒலிபரப்பி வருகின்றோம.;

உலகில் ஏற்கனவே உள்ள தகவல் ஊடகங்களால் வழங்கப்படாத தகவல்களை உலகவாழ் சொந்தங்களுக்காக வழங்கும் நோக்குடன் பல் இன மக்கழுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமை சமாதானம் என்பவற்றை உருவாக்கும் நோக்குடனையே இவ்வானொலி நிறுவப்பட்டதாகும். இவ்வானொலிச்சேவை எவ்வித இலாபநோக்கற்ற ஒரு அமைப்பாகவும் எந்த அமைப்புகளுக்கும் பக்கசார் பற்றதாகவும் சுதந்திரமாகவும் சுயாதீன ஊடகமாகவும் உலகவாழ் பல்லின மக்களின் அபிமானத்துடன் இயங்குகின்றது என்பதை நேயர்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மனமகிழ்வடைகின்றோம்.

நன்றி

அன்புடன்
இலங்கைத் தமிழோசை வானொலி
நிர்வாகம.